sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கட்டணமின்றி நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை நடவடிக்கை எடுங்க ஆபிசர்

/

கட்டணமின்றி நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை நடவடிக்கை எடுங்க ஆபிசர்

கட்டணமின்றி நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை நடவடிக்கை எடுங்க ஆபிசர்

கட்டணமின்றி நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை நடவடிக்கை எடுங்க ஆபிசர்


ADDED : பிப் 08, 2025 04:48 AM

Google News

ADDED : பிப் 08, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: சிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது தீவிரமாக இயந்திரங்கள் உதவியுடன் நெல் அறுவடை செய்கின்றனர். விவசாயிகள் தங்களது நெல் மூடைகளை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் வழங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

சம்பா ரக நெல் ஒரு மூடை 41 கிலோ வீதம் சேமிக்கப்படுகிறது. கிலோ நெல் ரூ.22 ரூபாய் 40 பைசாவிற்கு கடந்த ஆண்டு அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விலைக்கு வாங்கினர். அதனுடன் கூடுதலாக மூடை ஒன்றுக்கு ரூ.50 கட்டணம் வசூல் செய்தனர். சிக்கலை சேர்ந்த விவசாயி போஸ் கூறியதாவது:

சிக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் விதத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.50 வீதம் மூடைக்கு கட்டணம் வசூலித்தனர்.

எனவே விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் கட்டணமின்றி விவசாயிகளிடம் மூடைகளை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கூடுதலாக செலவழித்த விவசாயிகளுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us