sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பு

/

மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பு

மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பு

மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பு


ADDED : நவ 08, 2024 04:12 AM

Google News

ADDED : நவ 08, 2024 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்,: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

நெற்பயிர்கள் முளைத்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பாரனுார், ஊராணங்குடி, உப்பூர், வளமாவூர், கொத்தியார்கோட்டை, சித்துார் வாடி, வெட்டுக்குளம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெல் வயல்களில் போதிய தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் உரமிடும் பணியை முழுமையாக மேற்கொள்ள முடியாமலும், நெற்பயிர்களுக்கு இடையூறாக உள்ள களைகளை பறிப்பதற்கும் தண்ணீரின்றி கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

முழுமையான விவசாய பணி மேற்கொள்வதற்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us