sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெண் தலையாரி கைது

/

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெண் தலையாரி கைது

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெண் தலையாரி கைது

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெண் தலையாரி கைது


ADDED : மார் 20, 2025 02:35 AM

Google News

ADDED : மார் 20, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சின்னநாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த பெண் தலையாரி, முதியோர் உதவித்தொகை பெற்றுத் தந்ததாக லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் சின்னநாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளார். பிப்ரவரி முதல் உதவித்தொகை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சின்னநாகாச்சி குரூப் தலையாரி அம்பேத்ராணி 42, நான் பரிந்துரை செய்ததால் தான் உதவித்தொகை கிடைத்துள்ளது. ஆகவே 3000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனை கொடுக்க விரும்பாத முதியவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை அம்பேத்ராணியில் கொடுத்தார். அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அம்பேத்ராணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us