sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அஞ்சலக பெண் அதிகாரி தற்கொலை

/

அஞ்சலக பெண் அதிகாரி தற்கொலை

அஞ்சலக பெண் அதிகாரி தற்கொலை

அஞ்சலக பெண் அதிகாரி தற்கொலை


ADDED : ஜன 10, 2024 12:15 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : சாயல்குடி அருகே அஞ்சலக பெண் அதிகாரி திருமணமான ஒன்றரை ஆண்டில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்தார்.

சாயல்குடி அருகே வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார். நிதி நிறுவனம் நடத்துகிறார். இவரது மனைவி விநாயக செல்வி 23. இவர் மாரியூர் அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆறு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது கடந்த சில நாட்களாக விநாயக செல்வி வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்தார். இவரது தந்தை தங்கவேல் புகாரில் சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us