sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்களுக்கு தடையால் மீன்கள் விலை உயர்வு

/

மீனவர்களுக்கு தடையால் மீன்கள் விலை உயர்வு

மீனவர்களுக்கு தடையால் மீன்கள் விலை உயர்வு

மீனவர்களுக்கு தடையால் மீன்கள் விலை உயர்வு


ADDED : டிச 20, 2024 01:56 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டிச.16ல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.

சூறாவளி எச்சரிக்கை தொடர்வதால் 4ம் நாளான நேற்று மீனவர்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டு வீடுகளில் முடங்கினர். இதனால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டது.இந்நிலையில் தனுஷ்கோடி கடலில் பாரம்பரியமான கரை வலையில் மீன்பிடிப்பில் மீனவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இதில் சிக்கும் மீன்களுக்கு மார்க்கெட்டில் மவுசு அதிகரித்தது.

நேற்று கிலோ மாஊழா மீன் ரூ.450 (ஒருவாரத்திற்கு முந்தைய விலை ரூ.400), சூடை மீன் ரூ.100 (ரூ. 70), பாரை மீன் ரூ.350 (ரூ. 250),நகரை ரூ. 350 (ரூ.300) என விற்றனர். திடீர் விலை உயர்வால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us