sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புயல் எச்சரிக்கையால் 6ம் நாளாக மீனவர்களுக்கு தடை

/

புயல் எச்சரிக்கையால் 6ம் நாளாக மீனவர்களுக்கு தடை

புயல் எச்சரிக்கையால் 6ம் நாளாக மீனவர்களுக்கு தடை

புயல் எச்சரிக்கையால் 6ம் நாளாக மீனவர்களுக்கு தடை


ADDED : நவ 30, 2024 02:41 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6வது நாளாக மீன்பிடிக்கச் செல்ல மீன் வளத்துறையினர் தடை விதித்தனர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நவ., 24 முதல் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.

இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது சிரமம் என்பதால் நவ., 24 முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.

இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை கரையில் நிறுத்தி மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர். இந்நிலையில் 6ம் நாளான நேற்றும் மீன்பிடிக்க செல்ல தடை நீடித்ததால் கடலோரப் பகுதியில் டீக்கடைகள், லேத் பட்டறைகள் மூடப்பட்டு மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. அன்றாட குடும்பச் செலவுக்கு வழியின்றி மீனவர்கள் தவித்தனர்.






      Dinamalar
      Follow us