sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்கள் 14 பேருக்கு அபராதம்

/

மீனவர்கள் 14 பேருக்கு அபராதம்

மீனவர்கள் 14 பேருக்கு அபராதம்

மீனவர்கள் 14 பேருக்கு அபராதம்


ADDED : பிப் 08, 2025 01:10 AM

Google News

ADDED : பிப் 08, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், 14 பேருக்கு அபராதமும், இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிச., 23ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு படகுகளை பறிமுதல் செய்து, அதில் இருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது. இவர்களை, வாய்தா நாளான நேற்று மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இவர்களில், 14 மீனவர்களுக்கு, 50,000 ரூபாய் அபராதம் கட்ட தவறினால், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இரு படகுகளின் டிரைவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

படகு உரிமையாளர்களில் ஒருவரான பூண்டிராஜ் பிப்., 21ல் ஆஜர்படுத்தப்படும் போது, தண்டனை குறித்து அறிவிக்கப்படும் என, நீதிமன்றம் தெரிவித்தது.






      Dinamalar
      Follow us