sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்களுக்கு ஆக.18 வரை சிறை

/

மீனவர்களுக்கு ஆக.18 வரை சிறை

மீனவர்களுக்கு ஆக.18 வரை சிறை

மீனவர்களுக்கு ஆக.18 வரை சிறை


ADDED : ஆக 12, 2025 03:47 AM

Google News

ADDED : ஆக 12, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மீனவர்கள் 4 பேரை ஆக.,18 வரை சிறைக்காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பாலைக்குடியை சேர்ந்த மீனவர்கள் விமல்ராஜ் 24, மாதேஷ் 20, கார்த்தி 21, சக்தீஸ்வரன் 21, ஆகியோர் ஆக.,5ல் நாட்டுப்படகில் சென்று கடலில் மீன் பிடித்தனர். கச்சத்தீவில் வலையை காயவைத்து சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் 4 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். விசாரணை நாளான நேற்று மீனவர்களை ஊர்காவ ல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். மீனவர்களுக்கான காவலை ஆக.,18 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us