sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீன்வரத்து குறைவால் மீனவர்கள் கவலை

/

மீன்வரத்து குறைவால் மீனவர்கள் கவலை

மீன்வரத்து குறைவால் மீனவர்கள் கவலை

மீன்வரத்து குறைவால் மீனவர்கள் கவலை


ADDED : செப் 20, 2025 11:31 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் கவலையடைந்தனர்.

தொண்டி பகுதியில் மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. இப்பகுதியை சேர்ந்த மூவராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்கின்றனர். இந்நிலையில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்த்த மீன்கள் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது:

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் போதிய மீன்கள் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. வலையை விரித்து பல மணி நேரம் காத்திருந்த போதும் போதுமான மீன்கள் கிடைக்கவில்லை. படகுக்கு ரூ.16 ஆயிரம் வரை டீசல் செலவு செய்கிறோம். ஆனால் ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான மதிப்புள்ள மீன்களே கிடைக்கிறது. சம்பளம் உள்ளிட்ட செலவு போக கணக்கு பார்த்தால் நஷ்டம் ஏற்படுகிறது என்றனர்.






      Dinamalar
      Follow us