sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஐந்து நாளுக்கு பின் மீன்பிடிக்க அனுமதி

/

ஐந்து நாளுக்கு பின் மீன்பிடிக்க அனுமதி

ஐந்து நாளுக்கு பின் மீன்பிடிக்க அனுமதி

ஐந்து நாளுக்கு பின் மீன்பிடிக்க அனுமதி


ADDED : டிச 21, 2024 02:06 AM

Google News

ADDED : டிச 21, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:சூறாவளி தடை நீங்கியதால் ஐந்து நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதித்தனர்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் டிச.18 முதல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். டிச.16ல் மீன்துறை அதிகாரிகளை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

நேற்று சூறாவளியின் வேகம் தணிந்ததால் இன்று (டிச., 21) ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதி டோக்கன் வழங்க உள்ளனர். ஐந்து நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிக மீன்கள் சிக்கும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us