sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் மீன்பிடிக்க தடை

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் மீன்பிடிக்க தடை

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் மீன்பிடிக்க தடை

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் மீன்பிடிக்க தடை


ADDED : மே 29, 2025 12:35 AM

Google News

ADDED : மே 29, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; வங்கக் கடலில் சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.

தென்மேற்கு பருவக்காற்று சீசன் துவங்கியதால் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் மன்னார் வளைகுடா கடல், பாக்ஜலசந்தி கடலில் மணிக்கு 45 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகிறது.

இச்சூழலில் மீன்பிடிக்க சென்றால் சிரமம் ஏற்படும் என்பதால் நேற்று முதல் ராமேஸ்வரம் பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.

இதனால் 400க்கு மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. காற்றின் வேகம் தணிந்து கடலில் இயல்பு நிலை திரும்பி பிறகே மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us