ADDED : ஜூலை 12, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தில் வீரசக்தி அம்மன் கோயில் திருவிழா ஜூலை 1ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடந்த பூக்குழி இறங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
அன்னதானம், மாலையில் மஞ்சுவிரட்டும், இரவில் கலைநிகழ்ச்சியும் நடந்தது.