sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காந்தி அஸ்தி கரைத்த தினம் அக்னி தீர்த்தத்தில் மலரஞ்சலி

/

காந்தி அஸ்தி கரைத்த தினம் அக்னி தீர்த்தத்தில் மலரஞ்சலி

காந்தி அஸ்தி கரைத்த தினம் அக்னி தீர்த்தத்தில் மலரஞ்சலி

காந்தி அஸ்தி கரைத்த தினம் அக்னி தீர்த்தத்தில் மலரஞ்சலி


ADDED : பிப் 13, 2024 04:53 AM

Google News

ADDED : பிப் 13, 2024 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : காந்தி அஸ்தி கரைத்த தினமான நேற்று ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் சர்வோதயா மேளா சங்கம் சார்பில் மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.

மகாத்மா காந்தி அஸ்தி 1948 பிப்.12ல் நாடு முழுவதும் முக்கிய நதிகள், தீர்த்தங்களில் கரைக்கப்பட்டது. இந்நாளை சர்வோதயா மேளா தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி நேற்று 76வது சர்வோதயா மேளா தினம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியில் சர்வோதயா மேளா சங்க நிர்வாகிகள் காந்தி திருவுருவப் படத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின் அக்னி தீர்த்தக் கடலில் பிரார்த்தனை செய்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

இதில் மதுரை மாவட்ட சர்வோதயா மேளா சங்கம் தலைவர் கண்ணன், ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன், ராமேஸ்வரம் மாவட்ட என்.எஸ்.எஸ்., திட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us