sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இறந்த மாணவி குடும்பத்திற்கு நிதி

/

இறந்த மாணவி குடும்பத்திற்கு நிதி

இறந்த மாணவி குடும்பத்திற்கு நிதி

இறந்த மாணவி குடும்பத்திற்கு நிதி


ADDED : டிச 14, 2024 06:34 AM

Google News

ADDED : டிச 14, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி அருகே மேலாய்க்குடியில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

பரமக்குடி அருகே மேலாய்க்குடியை சேர்ந்தவர்கள் பால்ராஜ், விஜயலட்சுமி. இவர்களது மகள் கீர்த்திகா 6, ஒன்றாம் வகுப்பு படித்த நிலையில் நேற்று காலை வீட்டின் மண் சுவர் இடிந்து தலை நசுங்கி பலியானார். இவர்களது குடும்பத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியில் 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் வழங்கினர்.






      Dinamalar
      Follow us