sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொலை வழக்கில் கைதானவர்  மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

/

கொலை வழக்கில் கைதானவர்  மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் கைதானவர்  மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் கைதானவர்  மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ADDED : நவ 06, 2024 06:10 AM

Google News

ADDED : நவ 06, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : கீழத்துாவல் அருகே புழுதிக்குளத்த்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயராஜ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கீழத்துாவல் அருகே புழுதிக்குளத்தை சேர்ந்தவர் மோகன் 50. இவரை முன் விரோதத்தில் செப்.,ல் 6 பேர் கும்பல் கொலை செய்தனர். போலீசார் பாலாஜி, கபில்குமார், ஜான்சன், ஜெயராஜ், கலைக்கண்ணன், தவமுருகன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

உச்சிப்புளி பெருங்குளம் மேற்கு தெரு சுந்தரராஜ் மகன் ஜெயராஜ் 25, தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சந்தீஷ் எஸ்.பி., கலெக்டர் சிம்ரன்சிங் ஜீத் காலோனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஜெயராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி ஜெயராஜ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us