sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெருமாள் கோயிலில் கருட சேவை

/

பெருமாள் கோயிலில் கருட சேவை

பெருமாள் கோயிலில் கருட சேவை

பெருமாள் கோயிலில் கருட சேவை


ADDED : ஜூலை 07, 2025 02:41 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆனி சுவாதி நட்சத்திர கருட சேவை நடந்தது.

பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்ஸவங்கள் நடக்கின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பெருமாள் கருட சேவையில் எழுந்தருளினார். 10வது ஆண்டு ஆனி சுவாதி நட்சத்திர புறப்பாடு நடந்தது. திருவீதி உலா வந்த பெருமாளுக்கு ஏராளமானோர் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

திருவாடானை: திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயணபெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில்களில் நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது.

மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.






      Dinamalar
      Follow us