sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பணியில் அஜாக்கிரதை கேட் கீப்பர் 'சஸ்பெண்ட்'

/

பணியில் அஜாக்கிரதை கேட் கீப்பர் 'சஸ்பெண்ட்'

பணியில் அஜாக்கிரதை கேட் கீப்பர் 'சஸ்பெண்ட்'

பணியில் அஜாக்கிரதை கேட் கீப்பர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 17, 2025 11:08 PM

Google News

ADDED : ஆக 17, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில் வந்தபோது கேட்டை மூடாமல் பணியில் அஜாக்கிரதையாக இருந்த கேட்கீப்பர் ஜெய்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற பயணிகள் ரயில் நேற்று முன்தினம் வாலாந்தரை ரயில் நிலையத்தை கடந்து வழுதுார் அருகே வந்த போது ரயில்வே கேட் மூடாமல் இருந்தது. இதனை கவனித்த லோகோ பைலட் நாகராஜன் ரயிலை உடனே நிறுத்தினார். இறங்கி வந்து கேட் கீப்பர் கேட்மூடியதை உறுதி செய்தவுடன் அங்கிருந்து ரயிலை இயக்கினார்.

இச்சம்பவம் குறித்து லோகோ பைலட் மதுரை கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கேட் கீப்பரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டது உறுதியானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us