/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒதுக்கிய இடத்தில் ஏழைகளுக்கு பட்டா கொடுங்க
/
ஒதுக்கிய இடத்தில் ஏழைகளுக்கு பட்டா கொடுங்க
ADDED : நவ 05, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் நிலம் கையகப்படுத்தி 11 ஆண்டுகளாகியும் வீட்டுமனை பட்டா வழங்கவில்லை.
உடனடியாக ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என இந்தியகம்யூனிஸ்ட் கட்சிதிருவாடானை தாலுகா சி.பி.ஐ., செயலாளர் கே.குருசாமி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

