sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொலை முயற்சி வழக்கு இருவருக்கு குண்டாஸ்

/

கொலை முயற்சி வழக்கு இருவருக்கு குண்டாஸ்

கொலை முயற்சி வழக்கு இருவருக்கு குண்டாஸ்

கொலை முயற்சி வழக்கு இருவருக்கு குண்டாஸ்


ADDED : ஏப் 03, 2025 05:10 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -உச்சிப்புளியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உச்சிப்புளி போலீசில் ஒரு மாதத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகாச்சி தேவர் நகரை சேர்ந்த மாரிசாமி மகன் காளீஸ்வரன் 21, பெருங்குளம் மேற்கு தெருவை சேர்ந்த முனியசாமி மகன் பவின் 20, ஆகிய இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சந்தீஷ் எஸ்.பி., கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங்காலோனிடம் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இருவரும் மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us