sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனித் தீவாக மாறி வருகிறது; குருத்தமண் குண்டு கிராமம் கோடைகாலத்தில் துார்வார கோரிக்கை

/

தனித் தீவாக மாறி வருகிறது; குருத்தமண் குண்டு கிராமம் கோடைகாலத்தில் துார்வார கோரிக்கை

தனித் தீவாக மாறி வருகிறது; குருத்தமண் குண்டு கிராமம் கோடைகாலத்தில் துார்வார கோரிக்கை

தனித் தீவாக மாறி வருகிறது; குருத்தமண் குண்டு கிராமம் கோடைகாலத்தில் துார்வார கோரிக்கை


ADDED : நவ 27, 2024 06:38 AM

Google News

ADDED : நவ 27, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம் : -பெரியபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட குருத்தமண் குண்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் 200 மீ., நீளத்திற்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் தீவு போல உள்ளது.

பெரியபட்டினம் அருகே கப்பலாறு செல்லும் வழியில் குருத்தமண் குண்டு உள்ளது. 200 ஏக்கரில் தரவைப் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் குருத்தமண் குண்டு பகுதியில் அதிகளவு தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தண்ணீரை கடந்து செல்வது சிரமமாக உள்ளது. கிராம மக்கள் கூறியதாவது:

பெரியபட்டினம் மன்னார் வளைகுடா கடற்கரைக்குச் செல்லும் வழியில் உள்ள கப்பலாறு தரவைப் பகுதியை கோடை காலத்தில் முறையாக துார்வார வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குருத்தமண்குண்டு பகுதிக்கு புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்த மழையால் முழுவதும் தார் ரோடு தண்ணீரால் நிரம்பி உள்ளது. இதன் அருகே மெகா பள்ளங்கள் உள்ளதால் அச்சத்துடனும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமச்சாலையை கடந்து செல்லும் நீரோட்டத்தை அகற்ற துாம்பு பாலம் அமைக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி ரோட்டோரங்களில் நின்று வழிகாட்டி அனுப்பி வைக்கிறோம் என்றனர்.






      Dinamalar
      Follow us