sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு

/

மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு

மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு

மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு


ADDED : ஜன 21, 2025 05:38 AM

Google News

ADDED : ஜன 21, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் முதுகுளத்துார் ஆகிய இடங்களில் நெற்பயிர்கள் மழையால் நீரில் மூழ்கியதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் கடந்த இரு நாட்களாக மழை பெய்ததால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

இது குறித்து திருவாடானை கவாஸ்கர், ஆர்.எஸ்.மங்கலம் வீரமணி கூறியதாவது:

நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் முதல் பெய்த தொடர் மழையால் அரும்பூர், தோட்டாமங்கலம், ஆர்.எஸ்.மங்கலம், சனவேலி என பெரும்பாலான கிராமங்களில் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது.

வேளாண்மை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பயிர்க்கடனை தள்ளுபடி செய்து, பாதிப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் தேரிருவேலி, கீழத்துாவல்,சாத்தனுார், நல்லுார்,கீரனுார்,ஏனாதி,இளஞ்செம்பூர், பூக்குளம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெற்பயிர்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us