sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் சோத்துாருணியில் குப்பை கழிவுகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு 

/

ராமநாதபுரம் சோத்துாருணியில் குப்பை கழிவுகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு 

ராமநாதபுரம் சோத்துாருணியில் குப்பை கழிவுகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு 

ராமநாதபுரம் சோத்துாருணியில் குப்பை கழிவுகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு 


ADDED : ஜூலை 13, 2025 11:03 PM

Google News

ADDED : ஜூலை 13, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள சோத்துாருணியில் குப்பை, இறைச்சி, கோழிக்கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது

இதனை அப்புறப்படுத்தக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் நகரில் உள்ள ஊருணிகளில் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் பல ஊருணிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

நீர் பிடிப்பு உள்ள சோத்துாருணியில் அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் ஊருணியை சுற்றி உள்ளவர்கள் சுகாதாரக்கேடால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் இரண்டாவது முறையாக மனு அளித்துள்ளனர்.

ஏற்கனவே கொடுத்த புகார் மனு மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இரண்டாவது முறையாக கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us