sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உத்தரகோசமங்கையில் மூலிகை கஞ்சி வழங்கல்

/

உத்தரகோசமங்கையில் மூலிகை கஞ்சி வழங்கல்

உத்தரகோசமங்கையில் மூலிகை கஞ்சி வழங்கல்

உத்தரகோசமங்கையில் மூலிகை கஞ்சி வழங்கல்


ADDED : ஜூன் 08, 2025 11:08 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் ராஜகோபுரம் அருகே ஓராண்டிற்கும் மேலாக மூலிகை கஞ்சி வழங்கப்படுகிறது.

உத்தரகோசமங்கை அருகே இனிசேரி கிராமத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் ஆசிரமம் உள்ளது.

அங்கிருந்து தயார் செய்யப்பட்ட மூலிகை கஞ்சியினை தினந்தோறும் காலை 7:00 முதல் 9:00 மணிக்குள் ராஜகோபுரத்தின் அருகே பக்தர்களுக்கும் சிவனடியார்களுக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் ஆசிரம நிர்வாகி கர்ணன் கூறியதாவது: சீரகம், வெந்தயம், மிளகு, இஞ்சி, கருவேப்பிலை, பச்சரிசி ஆகியவற்றின் மூலமாக தயாரிக்கப்பட்ட மூலிகை கஞ்சி சத்து வாய்ந்ததாகும். காலையில் சிவ நாமத்தை கூறி சங்கு சத்தம் ஒலித்து பின்னர் மூலிகை கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us