sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உயர்நீதிமன்றம் உத்தரவு நீர்தேக்கத் தொட்டி இடிப்பு

/

உயர்நீதிமன்றம் உத்தரவு நீர்தேக்கத் தொட்டி இடிப்பு

உயர்நீதிமன்றம் உத்தரவு நீர்தேக்கத் தொட்டி இடிப்பு

உயர்நீதிமன்றம் உத்தரவு நீர்தேக்கத் தொட்டி இடிப்பு


ADDED : ஜன 03, 2024 05:55 AM

Google News

ADDED : ஜன 03, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் படி திருவாடானையில் ஆபத்தான நீர்தேக்க தொட்டி இடிக்கப்பட்டது.

திருவாடானை அண்ணாநகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்த் தேக்க தொட்டி இருந்தது. அது சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது.

துாண்களில் உள்ள கம்பிகள் பலம் இழந்தது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்ததால் உயிர் பலி அபாயம் ஏற்பட்டது.

எனவே இந்த நீர்த் தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள், விசாரணை செய்து நீர்தேக்க தொட்டியை இடிக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து திருவாடானை ஊராட்சி நிர்வாகம் சார்பில் இயந்திரம் மூலம் நீர்த்தேக்க தொட்டி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us