sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் ரூ.6.93 கோடியில் உயர்மட்ட பாலம்

/

பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் ரூ.6.93 கோடியில் உயர்மட்ட பாலம்

பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் ரூ.6.93 கோடியில் உயர்மட்ட பாலம்

பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் ரூ.6.93 கோடியில் உயர்மட்ட பாலம்


ADDED : மே 13, 2025 05:37 AM

Google News

ADDED : மே 13, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் ரூ.6 கோடியே 93 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது.

இதன்படி ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனுார் ரோட்டில் இந்த பாலம் பணிகள் நடக்கிறது.

இப்பணியை சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் தலைமையில் குழுவினர் பார்வையிட்டனர்.

அப்போது பாலத்தின் தரம், கனம் மற்றும் அகலம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் தென்காசி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்துார் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ரவி மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us