sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நெடுஞ்சாலை பணிகள் ஆய்வு

/

நெடுஞ்சாலை பணிகள் ஆய்வு

நெடுஞ்சாலை பணிகள் ஆய்வு

நெடுஞ்சாலை பணிகள் ஆய்வு


ADDED : பிப் 10, 2025 04:28 AM

Google News

ADDED : பிப் 10, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, மேல்பனையூர் பாலம் விலக்கிலிருந்து ஆனந்துார் ரோடு விரிவாக்கப் பணி நடக்கிறது. ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ., ரோடு இரு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான பணிகளும் நடக்கின்றன.

பணியின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கீதா ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தினார். இளநிலை பொறியாளர் லட்சுமணன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us