sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கவுரவ விரிவுரையாளர்கள் 4-வது நாளாக போராட்டம்

/

கவுரவ விரிவுரையாளர்கள் 4-வது நாளாக போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் 4-வது நாளாக போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் 4-வது நாளாக போராட்டம்


ADDED : ஜன 30, 2025 10:33 PM

Google News

ADDED : ஜன 30, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் சம்பள உயர்வை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் 4 வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலில் உள்ள சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் 4வது நாளாக நடந்தது.

இதில் அரசு கலைக்கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசு அறிவித்தபடி குறைந்தபட்ச மாதச்சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us