sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மனித உரிமை விழிப்புணர்வு கூட்டம்

/

மனித உரிமை விழிப்புணர்வு கூட்டம்

மனித உரிமை விழிப்புணர்வு கூட்டம்

மனித உரிமை விழிப்புணர்வு கூட்டம்


ADDED : மார் 29, 2025 06:09 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பரமக்குடியில் நடந்தது.

பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமை வகித்தார். பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., தங்க கிருஷ்ணன், புள்ளியியல் ஆய்வாளர் முருகலிங்கம், ஆதிதிராவிடர் நல கமிட்டி உறுப்பினர் செல்வி பேசினர்.

அப்போது அனைவரும் சாதி, மதம், இனம், மொழி, பொருளாதார வேறுபாடுகளை களைந்து ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கையை பின்பற்ற வேண்டும். சமூக நீதி சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றனர்.

கூட்டத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பரமக்குடி தாலுகா இன்ஸ்பெக்டர் காளிராஜன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us