sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் பா.ஜ.,வினர் மக்களிடம் கருத்து கேட்பு

/

பரமக்குடியில் பா.ஜ.,வினர் மக்களிடம் கருத்து கேட்பு

பரமக்குடியில் பா.ஜ.,வினர் மக்களிடம் கருத்து கேட்பு

பரமக்குடியில் பா.ஜ.,வினர் மக்களிடம் கருத்து கேட்பு


ADDED : மார் 13, 2024 12:47 AM

Google News

ADDED : மார் 13, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி, - பரமக்குடியில் பா.ஜ., வினர் லோக்சபா தேர்தல் வாக்குறுதிகளில் என்ன தேவை என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு பெட்டியை பஸ் ஸ்டாண்ட் அருகில் வைத்திருந்தனர்.

லோக்சபா தேர்தல் பா.ஜ., பிரசாரத்தில் பல்வேறு புதுமைகளை புகுத்துகின்றனர். இதன்படி ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று டெல்லிக்கு அனுப்ப உள்ளனர்.

பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருத்து கேட்பு பெட்டி வைத்துள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம், என்ற அடிப்படையில் பேனர்களை வைத்துள்ளனர்.

இதில் நகர் தலைவர் ரவி, பா.ஜ., நிர்வாகிகள் குமார், நாகராஜன், கேசவன், கலாராணி, சங்கர், துரை, பிரகாஷ், கவுன்சிலர்கள் துரைசரவணன், பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us