sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆம்புலன்ஸ்சில் குவா.. குவா...

/

ஆம்புலன்ஸ்சில் குவா.. குவா...

ஆம்புலன்ஸ்சில் குவா.. குவா...

ஆம்புலன்ஸ்சில் குவா.. குவா...


ADDED : ஆக 17, 2025 12:20 AM

Google News

ADDED : ஆக 17, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் ஆம்புலன்ஸ்சில் பிர சவத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப் பிணிக்கு ஆம்புலன்ஸ்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தேவிபட்டினம் கழனிக் குடி சோலை நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி கவிதா 23. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் பிரசவத்திற்கு தேவிபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ்சில் ஏற்றிய சிறிது நேரத்தில் பிரசவ வலி அதிகமாகியது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் உதவியால் ஆம்புலன்ஸ்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தேவி பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தாயையும், குழந்தையும் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பழனி, ஓட்டுநர் கார்த்திக் ஆகியோருக்கு பெண்ணின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us