sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போதைப் பொருட்கள், தங்கம் கடத்தல் அதிகரிப்பு: மாஜி அமைச்சர் புகார்

/

போதைப் பொருட்கள், தங்கம் கடத்தல் அதிகரிப்பு: மாஜி அமைச்சர் புகார்

போதைப் பொருட்கள், தங்கம் கடத்தல் அதிகரிப்பு: மாஜி அமைச்சர் புகார்

போதைப் பொருட்கள், தங்கம் கடத்தல் அதிகரிப்பு: மாஜி அமைச்சர் புகார்


ADDED : அக் 13, 2025 05:33 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை, :கீழக்கரையில் உள்ள தனியார் மஹாலில் அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கீழக்கரை நகரச் செயலாளர் ஜகுபர் உசேன் தலைமை வகித்தார்.

இதில் தீபாவளி பரிசு வழங்கி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசிய தாவது:

ராமநாதபுரம் சட்டசபை தேர்தல் பிரசார அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவோம் என சொன்னார் கொண்டு வரவில்லை.

நகராட்சிக்குள் ஒரே ஊழல் நடக்கிறது. கீழக்கரை வழியாக போதை பொருட்கள், கஞ்சா, தங்கம் கடத்தல் அதிகம் நடக்கிறது.

பள்ளிக்கூடங்களுக்கு அருகே புகையிலை பொருட்கள், கூலிப், கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவைகளை விற் கின்றனர்.

குழந்தைகள் முதல் 80 வயது பாட்டி வரை பாதுகாப்பில்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றார்.

மாவட்ட துணை செயலாளர் ராமசேது, ராம்கோ முன்னாள் தலைவர் சுரேஷ், பொருளாளர் ஹரி நாராயணன், ஐ.டி.,விங் பிரிவு, நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us