sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் தலையிடு அதிகரிப்பு

/

சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் தலையிடு அதிகரிப்பு

சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் தலையிடு அதிகரிப்பு

சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் தலையிடு அதிகரிப்பு


ADDED : அக் 28, 2024 04:42 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் தலையிடு அதிகளவு உள்ளது கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

நரிப்பையூர், கன்னிராஜபுரம், செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, இலந்தை குளம், மூக்கையூர் மற்றும் சாயல்குடி நகர் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு சாயல்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.

கடலாடி ஒன்றியக் குழு துணை தலைவர் ஆத்தி: சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிகளவு புரோக்கர்கள் தலையீடு உள்ளது. இதனால் உரிமை இல்லாத நபர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வீட்டு மனைகளாக பிரித்து ஏமாற்றி விற்பனை செய்கின்றனர். பாதிப்பை சந்திக்கும் பயனாளிகள் போலீசில் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இடையூறு ஏற்படுத்தும் புரோக்கர்களின் தலையீட்டை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us