sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆபத்தான டோல்கேட் அகற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்

/

ஆபத்தான டோல்கேட் அகற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்

ஆபத்தான டோல்கேட் அகற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்

ஆபத்தான டோல்கேட் அகற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்


ADDED : ஜன 13, 2024 04:03 AM

Google News

ADDED : ஜன 13, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : தொண்டியை சேர்ந்த கலந்தர் ஆசிக் அகமது உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

ராமநாதபுரம்- ராமேஸ்வரம் ரோட்டில் பெருங்குளம் ஊராட்சி செம்படையார்குளம் அருகே டோல்கேட் உள்ளது. அது பயனற்று இடிந்து விழும் நிலையில் உள்ளது.இரும்பு கம்பிகள், துாண்கள் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் நீட்டிக் கொண்டிருக்கின்றன.

வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடக்கின்றனர். டோல்கேட்டை அகற்றக்கோரி தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலர், ராமநாதபுரம் கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிபிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு தரப்பில் டோல்கேட் அகற்றப்படும் என தெரிவித்தது.

இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.






      Dinamalar
      Follow us