sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இரு வழிச்சாலை பணி துவக்கம்

/

இரு வழிச்சாலை பணி துவக்கம்

இரு வழிச்சாலை பணி துவக்கம்

இரு வழிச்சாலை பணி துவக்கம்


ADDED : அக் 06, 2024 03:40 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : மேல் பனையூர்-ஆனந்துார் இரு வழிச்சாலை பணிகள் துவங்கியுள்ளது.திருவாடானை அருகே உள்ளது ஆனந்துார். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூர் விலக்கிலிருந்து ஆனந்துார் செல்லும் சாலை ஒரு வழிச்சாலையாக உள்ளது. இச்சாலையை இரு வழிச்சாலையாக அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. திருவாடானை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது:

முதல் கட்டமாக மேல்பனையூரில் இருந்து நத்தக்கோட்டை வரைக்கும் இரு வழிச்சாலைக்கு ரூ.2 கோடியே 92 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது.

நத்தக்கோட்டையிலிருந்து ஆனந்துாருக்கு நிதி ஒதுக்கீட்டிற்கு பின்பு இரு வழிச்சாலை பணிகள் துவங்கும் என்றனர்.






      Dinamalar
      Follow us