sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சாத்தமங்கலம் ஊருணியில் வேலி அமைக்க வலியுறுத்தல்

/

சாத்தமங்கலம் ஊருணியில் வேலி அமைக்க வலியுறுத்தல்

சாத்தமங்கலம் ஊருணியில் வேலி அமைக்க வலியுறுத்தல்

சாத்தமங்கலம் ஊருணியில் வேலி அமைக்க வலியுறுத்தல்


ADDED : ஏப் 04, 2025 06:28 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் குடிநீர் ஊருணியை சுற்றி வேலி அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தமங்கலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஊருணியில் தேங்கும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குடிநீர் ஊருணி திறந்த நிலையில் உள்ளதால் கால்நடைகள் ஊருணி நீரை அசுத்தம் செய்யும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திறந்த நிலையில் உள்ள ஊருணி நீரை பாதுகாக்கும் விதமாக சுற்றிலும் முள்வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us