sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரேஷன் கடைகளில் மாவட்டகணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

/

ரேஷன் கடைகளில் மாவட்டகணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

ரேஷன் கடைகளில் மாவட்டகணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

ரேஷன் கடைகளில் மாவட்டகணிப்பாய்வு அலுவலர் ஆய்வு


ADDED : ஜன 13, 2024 04:21 AM

Google News

ADDED : ஜன 13, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள்வழங்கும் பணியை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு செய்தார்.

மாவட்டத்தல் ஜன.10 முதல் பொதுவினியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்கள், ரொக்கம் ரூ.1000, வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

நேற்று கலெக்டர் விஷ்ணு சந்திரன், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் ராமநாதபுரம் பாரதிநகரில் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது கடைகளுக்கு லோடு வருவதற்கு தாமதம் ஏற்படுவதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாக மக்கள் புகார் கூறினர். உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் மனோகரன், நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஜோதிபாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us