sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கல்லுாரியில் இணையதள விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

 கல்லுாரியில் இணையதள விழிப்புணர்வு நிகழ்ச்சி

 கல்லுாரியில் இணையதள விழிப்புணர்வு நிகழ்ச்சி

 கல்லுாரியில் இணையதள விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜன 23, 2026 05:24 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: டிஜிட்டல் யுகத்தில் இணையதளத்தை பயன் படுத்துவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளை உணர்வதும் முக்கியம் என்பதை வலியுறுத்தி திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.​

முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிமேகலை பேசுகையில், தற்போது 'ஸ்மார்ட் போன்' மற்றும் 'இன்டர்நெட்' பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், சைபர் குற்றங்களும் புதுப்புது வடிவில் பெருகி வருகின்றன. தேவையற்ற லிங்குகளை கிளிக் செய் வதன் மூலமும், தெரியாத நபர்களிடம் ஓ.டி.பி பகிரும் போதும் நமது அந்தரங்கத் தகவல்கள் திருடப்படுகின்றன.

மாணவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார். கணிதத்துறைத் தலைவர் செல்வம் மற்றும் கவுரவ விரிவுரை யாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us