sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு


ADDED : அக் 24, 2025 04:20 AM

Google News

ADDED : அக் 24, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ., 6 வரை சிறை காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்.,8ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் 4 படகுகளை பறிமுதல் செய்து, அதில் இருந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நவ., 6 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மீனவர்களை மீண்டும் போலீசார் சிறையில் அடைத்தனர். மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என மீனவர் குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் சிறைக் காவல் நீட்டிப்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us