sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஊராட்சி முறைகேடு வழக்கு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு

/

ஊராட்சி முறைகேடு வழக்கு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு

ஊராட்சி முறைகேடு வழக்கு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு

ஊராட்சி முறைகேடு வழக்கு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு


ADDED : நவ 29, 2024 05:23 AM

Google News

ADDED : நவ 29, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடி அழகர்சாமி, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

கமுதக்குடியில் கழிவுநீர் கால்வாய் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கமுதக்குடி ஊராட்சி தலைவரின் கணவர் முறைகேட்டில் ஈடுபடுகிறார். கலெக்டர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ஊராட்சியில் நான்கரை ஆண்டுகளில் நடந்த திட்டப் பணி, கணக்குகளை ஆய்வு செய்ய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.

முறைகேடு குறித்து சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை கலெக்டர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us