
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் பொங்கலை முன்னிட்டு இளைஞர் மன்றத்தினரால் கபடி போட்டி நடந்தது. திருவாடானை, தொண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.