ADDED : ஆக 18, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி பஸ் ஸ்டாண்ட் அருகே காமாட்சி அம்மன் கோயில் 37 ம் ஆண்டு பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை பால்குடம் ஊர்வலம் நடந்தது.
பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது. அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.