sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குளத்துார் பழங்காலத்து கல்வெட்டு; தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

/

குளத்துார் பழங்காலத்து கல்வெட்டு; தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

குளத்துார் பழங்காலத்து கல்வெட்டு; தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

குளத்துார் பழங்காலத்து கல்வெட்டு; தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு


ADDED : நவ 13, 2024 09:57 PM

Google News

ADDED : நவ 13, 2024 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; பரமக்குடி அருகே குளத்துாரில் கண்டெடுக்கப்பட்ட கி.பி.,1638 ம் ஆண்டு கல்வெட்டு ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் பர்ஜித், ஆசிரியர்கள் கொடுத்த தகவலில் அப்பகுதியில் துணி துவைக்கப் பயன்படுத்திய கல்லில் இருந்த கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு ஆய்வு செய்தார்.

அது கி.பி.1638-ம் ஆண்டு இரண்டாம் சடைக்கத் தேவர் என்ற தளவாயான் சேதுபதி மன்னர் குளத்துார் கண்மாயில் குமிழி மடையை அமைத்துத் கொடுத்ததை தெரிவிக்கும் கல்வெட்டு எனத் தெரிய வந்தது. இக்கல்வெட்டு பாதுகாப்பாக ராமநாதபுரம் தொல்லியல் துறையின் ராமலிங்க விலாசம் அரண்மனை அகழ்வைப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தொல்லியல் அலுவலர் சுரேஷ், குளத்துார் வி.ஏ.ஓ., தமிழரசி, ஊராட்சித் தலைவி நாகலட்சுமி, தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு, ஆசிரியர் பால்துரை பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us