sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்

/

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்


ADDED : ஜன 30, 2024 12:18 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை, -கீழக்கரை செய்யது ஹமீதா கலை - அறிவியல் கல்லுாரியில் மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் குறை தீர்ப்பு முகாம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். வருங்கால வைப்பு நிதி மண்டல அமலாக்க அலுவலர் சுனில் குமார், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் நித்யா, மேலாளர் செல்வம் ஆகியோர் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தனர். அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.

ஒவ்வொரு மாதமும் 27ம் தேதி அல்லது அதற்கு அடுத்த அலுவலக வேலை நாளில் குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us