sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மண் திருட்டால் கண்மாய் கரை உடைப்பு: சீரமைக்க வலியுறுத்தல்

/

மண் திருட்டால் கண்மாய் கரை உடைப்பு: சீரமைக்க வலியுறுத்தல்

மண் திருட்டால் கண்மாய் கரை உடைப்பு: சீரமைக்க வலியுறுத்தல்

மண் திருட்டால் கண்மாய் கரை உடைப்பு: சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 27, 2025 11:36 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: திருவாடானை அருகே உள்ள குணபதிமங்களம் கிராம மக்கள் பொது கண்மாயில் மண்ணை திருடி, கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

குணபதிமங்களம் கிராமத்தில் 200க்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் ஜூன் 20 இரவில் ஏராளமான லாரிகளில் மண் அள்ளிச்சென்று கண்மாயை உடைத்து விட்டனர். இது தொடர்பாக திருவாடானை தாசில்தார் வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே கண்மாய் உடைப்பை சரிசெய்து மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us