sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டைப்ரைட்டிங் தேர்வில் ஏராளமானோர் பங்கேற்பு

/

டைப்ரைட்டிங் தேர்வில் ஏராளமானோர் பங்கேற்பு

டைப்ரைட்டிங் தேர்வில் ஏராளமானோர் பங்கேற்பு

டைப்ரைட்டிங் தேர்வில் ஏராளமானோர் பங்கேற்பு


ADDED : ஆக 30, 2025 11:14 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்களில் அரசு டைப்ரைட்டிங் தேர்வுகள் நடந்தது.

ராமநாதபுரம் மையம் சார்பில் கீழக்கரை மற்றும் பரமக்குடியில் 3000 பேருக்கும் அதிகமானோர் தேர்வில் கலந்து கொண்டனர்.

டைப்ரைட்டிங் தேர்வுகள் தமிழ், ஆங்கிலம் படப்பிரிவில் நேற்று இளநிலை மூன்று தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும், இன்று இளநிலை இரண்டு தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதி களாகவும் மற்றும் உயர் வேக தேர்வுகள் இரண்டு தொகுதிகளாகவும் நடக்கிறது.

தேர்தலில் பங்கேற்கும் மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றுள்ளனர்.

ராமநாதபுரம் மையத்தில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூத், முதன்மை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க நிர்வாகிகளான சரவணபவா, முருகபூபதி, குஞ்சரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us