sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பால் பாதிப்பு 

/

ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பால் பாதிப்பு 

ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பால் பாதிப்பு 

ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பால் பாதிப்பு 


ADDED : ஜன 25, 2025 07:20 AM

Google News

ADDED : ஜன 25, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : கடலாடியில் வழக்கறிஞர் சங்கத் துணைத்தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன.

கடலாடி வழக்கறிஞர் சங்க துணைத்தலைவராக இருப்பவர் நாகநாதர் துரை. இவர் வழக்கில் சாட்சியம் சொல்லக்கூடாது என்பதற்காக தாக்கப்பட்டு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர். வழக்கறிஞர் சங்க துணைத்தலைவரை தாக்கியயர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். இதன் காரணமாக நேற்று நீதிமன்றத்திற்கு வந்தவர்கள் வழக்குகள் நடக்காததால் பாதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us