ADDED : செப் 19, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் மணிமேகலை வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பழனியப்பன், வக்கீல் சதீஷ்குமார், தன்னார்வலர் கோட்டைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டது.