sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாலத்திற்கு கீழே கிடந்த ஆண் உடல்

/

பாலத்திற்கு கீழே கிடந்த ஆண் உடல்

பாலத்திற்கு கீழே கிடந்த ஆண் உடல்

பாலத்திற்கு கீழே கிடந்த ஆண் உடல்


ADDED : மார் 17, 2024 12:43 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை மங்களநாதன் குளம் அருகே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்ளது. இப் பாலத்தின் அடியில் 60 வயதுள்ள ஆண் உடல் கிடந்தது.

கைலி, சட்டை அணிந்திருந்தார். யார் இவர், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இறந்து இரண்டு நாட்கள்ஆகியதால் துர்நாற்றமாக இருந்தது. அந்த பக்கமாக சென்றவர்கள் உடலை பார்த்து தகவல் தெரிவித்தனர். திருவாடானை போலீசார் கொலையா, தற்கொலையா என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us