sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இன்ஸ்பெக்டருக்கு ஜி-பேயில் லஞ்சம் கொடுத்தவர் கைது

/

இன்ஸ்பெக்டருக்கு ஜி-பேயில் லஞ்சம் கொடுத்தவர் கைது

இன்ஸ்பெக்டருக்கு ஜி-பேயில் லஞ்சம் கொடுத்தவர் கைது

இன்ஸ்பெக்டருக்கு ஜி-பேயில் லஞ்சம் கொடுத்தவர் கைது


ADDED : டிச 01, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 01, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமிக்கு ஜி-பேயில் லஞ்சம் அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.

திருவாடானை அருகே கருமொழி டாஸ்மாக் கடை பின்புறம் அனுமதியின்றி மது விற்ற சுப்பிரமணியன் 60, கைது செய்யப்பட்டார். மற்றொருவரான பிரபு 39, தன்னை கைது செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் மகாலட்சுமியை அலைபேசியில் பிரபு தொடர்பு கொண்டார்.

தன் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ஜி-பேயில் பணம் அனுப்புவதாக கூறியவர் ரூ.100 அனுப்பியுள்ளார். தனக்கு லஞ்சமாக ரூ.100 அனுப்பியது குறித்து இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி திருவாடானை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி வழக்கு பதிந்து பிரபுவை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us