sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பஸ்சில் கல்லுாரி மாணவியிடம் லேப்டாப் திருடியவர் கைது

/

பஸ்சில் கல்லுாரி மாணவியிடம் லேப்டாப் திருடியவர் கைது

பஸ்சில் கல்லுாரி மாணவியிடம் லேப்டாப் திருடியவர் கைது

பஸ்சில் கல்லுாரி மாணவியிடம் லேப்டாப் திருடியவர் கைது


ADDED : டிச 13, 2024 04:14 AM

Google News

ADDED : டிச 13, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஓடும் பஸ்சில் கல்லுாரி மாணவியிடம் லேப்டாப், அலைபேசியை திருடிய மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரைச் சேர்ந்த மணிகண்டன் 46, கைது செய்யப்பட்டார்.

ராமேஸ்வரம் பேக்கரும்பை சேர்ந்தவர் காளிராஜ். மகள் மதிநிலா மதுரை கல்லுாரியில் படிக்கிறார். டிச.9ல் திருப்பூர் சென்ற அரசு பஸ்சில் மதுரை சென்றார். ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ் நின்ற போது மாணவி பாத்ரூம் சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது பையில் இருந்த லேப்டாப், அலைபேசியை மர்ம நபர் திருடிவிட்டார். இதுகுறித்து கேணிக்கரை எஸ்.ஐ., தங்கஈஸ்வரன் விசாரித்தார். இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் மணிகண்டன் 46, பஸ்சில் திருடியது தெரிய வந்தது. லேப்டாப், அலைபேசியை பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us